ஆதிசிவன் பெற்றெடுத்து, அகத்தியனால் பாலூட்டி, போதித்த முத்தமிழாம்,புவியெங்கும் வாழியவே !
இணையதள நண்பர்களே, சகோதரர்களே , வாசகர்களே .. உங்கள் அனைவரையும் இந்த வலைபகுதிக்கு வருக வருக என வரவேற்கிறேன்.
நான் சுரேஷ் காளியண்ணன், மலேசியாவில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு அடிப்படை தமிழ்பற்று கொண்ட தமிழன் . எனது தாயகத்தில் மட்டும் அல்லாது உலகெங்கும் இருக்கும் தமிழ்நெஞ்சங்களுக்கு இந்த வலைபகுதியை சமர்பிக்கின்றேன். இந்த தளம் முழுக்க முழுக்க தமிழை கொண்றிருக்க வேண்டும் என்பது என் அவா. ஆகவே அகில உலகில் இருக்கும் தமிழர்கள் இந்த தளத்திற்கு ஆதரவு தந்து இவ்வளைபகுதியை தொரடர்ந்து நடத்த முன்னோடியாக இருக்கேவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி வணக்கம் .
சுரேஷ் காளியண்ணன்
Blog Entry
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to 'முதற்கண் முத்தமிழ் வணக்கம்'
Post a Comment